Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உசிலம்பட்டியில் முழு கடையடைப்பு

நவம்பர் 20, 2019 05:30

மதுரை : உசிலம்பட்டியில் 58 கிராம கால்வாயில் நிரந்தரமாக தண்ணீர் திறந்து விட கோரி வலியுறுத்தி அப்பகுதியில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பஸ், ஆட்டோக்கள் ஓடவில்லை. பாதுகாப்பு கருதி பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்