Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மதுரை : உசிலம்பட்டியில் 58 கிராம கால்வாயில் நிரந்தரமாக தண்ணீர் திறந்து விட கோரி வலியுறுத்தி அப்பகுதியில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பஸ், ஆட்டோக்கள் ஓடவில்லை. பாதுகாப்பு கருதி பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.